தீபாவளி பண்டிகை எதிர்வரும் 12 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் நேற்றையதினம் 10 டவுனிங் தெருவில் இடம்பெற்ற தீபாவளி சிறப்பு வரவேற்பில் தீபாவளி விளக்குகளை ஏற்றி வைத்தனர்.
இதில் இந்திய புலம்பெயர்ந்தோர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில்முனைவோர் மற்றும் பாலிவுட் பிரபலங்கள், இந்துக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
"தீபாவளி என்பது நம் அனைவருக்கும் மற்றும் எங்கள் குடும்பங்களுக்கு நம்பமுடியாத சிறப்பு வாய்ந்த நேரம், ஆனால் எனக்கு, இப்போது, கடந்த ஆண்டு இந்த முறை பிரதமராக ஆனதற்கான அற்புதமான நினைவுகளையும் இது கொண்டு வருகிறது" என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இதன்போது தெரிவித்தார்.
அதேவேளை இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் சமூகவலைத்தளத்தில், புகைப்படங்களை பகிர்ந்து, உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து பிரதமரின் தீபாவளிக் கொண்டாட்டம். வைரலாகும் போட்டோஸ்.samugammedia தீபாவளி பண்டிகை எதிர்வரும் 12 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் நேற்றையதினம் 10 டவுனிங் தெருவில் இடம்பெற்ற தீபாவளி சிறப்பு வரவேற்பில் தீபாவளி விளக்குகளை ஏற்றி வைத்தனர்.இதில் இந்திய புலம்பெயர்ந்தோர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில்முனைவோர் மற்றும் பாலிவுட் பிரபலங்கள், இந்துக்கள் என பலரும் கலந்து கொண்டனர்."தீபாவளி என்பது நம் அனைவருக்கும் மற்றும் எங்கள் குடும்பங்களுக்கு நம்பமுடியாத சிறப்பு வாய்ந்த நேரம், ஆனால் எனக்கு, இப்போது, கடந்த ஆண்டு இந்த முறை பிரதமராக ஆனதற்கான அற்புதமான நினைவுகளையும் இது கொண்டு வருகிறது" என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இதன்போது தெரிவித்தார்.அதேவேளை இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் சமூகவலைத்தளத்தில், புகைப்படங்களை பகிர்ந்து, உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.