• Sep 20 2024

ஆற்றில் விழுந்த பஸ் - 4 பேர் இன்னும் கிடைக்கவில்லை... தேடுதல் பணி தீவிரம்! samugammedia

Tamil nila / Jul 9th 2023, 11:20 pm
image

Advertisement

மனம்பிட்டிய கொடலீய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வு. 40 பேருக்கு காயம் - வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 

பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் இதில்  (1பெண்,உள்ளடங்கலாக 9 ஆண்களும் உயிரிழந்துள்ளார்கள்.

9 பேர் பொலநருவ  வைத்தியசாலையிலும்  ஒரு ஜனாஸா மண்ணம்பட்டி வைத்தியசாலையிலும் ஏனையவர்கள் கதுருவல வைத்தியசாலையில்..அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் சிலரது  உடல்  அடையாளம் தெரியாமல் வைத்தியசாலையில் உள்ளது

4 பேர் இன்னும் கிடைக்கவில்லை... தேடுதல் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


ஆற்றில் விழுந்த பஸ் - 4 பேர் இன்னும் கிடைக்கவில்லை. தேடுதல் பணி தீவிரம் samugammedia மனம்பிட்டிய கொடலீய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வு. 40 பேருக்கு காயம் - வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் இதில்  (1பெண்,உள்ளடங்கலாக 9 ஆண்களும் உயிரிழந்துள்ளார்கள்.9 பேர் பொலநருவ  வைத்தியசாலையிலும்  ஒரு ஜனாஸா மண்ணம்பட்டி வைத்தியசாலையிலும் ஏனையவர்கள் கதுருவல வைத்தியசாலையில்.அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.விபத்தில் உயிரிழந்தவர்களில் சிலரது  உடல்  அடையாளம் தெரியாமல் வைத்தியசாலையில் உள்ளது4 பேர் இன்னும் கிடைக்கவில்லை. தேடுதல் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement