• May 17 2024

ஆயுர்வேத சிகிச்சைகள் எய்ட்ஸ் நோய்தொற்றின் அறிகுறிகளை குறைக்க உதவுமா?

Chithra / Dec 1st 2022, 2:23 pm
image

Advertisement

உலகெங்கிலும் உள்ள மக்கள் எச்.ஐ.வி அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளவது நல்லதாகும்.

ஏனெனில் தற்போதைய சிகிச்சை முறைகள் எதுவும் எச்.ஐ.வி-யை முழுவதுமாக குணப்படுத்தாது.

ஆனால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலர் மாற்று சிகிச்சையை கூட தேடுகிறார்கள்.


மேலும் ஆயுர்வேதம் மற்றும் இயற்கை சிகிச்சைகள் சிகிச்சை இல்லை என்றாலும், அவை எச்.ஐ.வி நோய்த்தொற்றின் சில அறிகுறிகளைப் போக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அந்தவகையில் அவை எவ்வாறு உதவுகிறது என்பதை இங்கே பார்த்து தெரிந்துகொள்ளலாம்.   

அறிகுறிகள்


இரண்டு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல்

தொண்டை வலி

உடல் சொறி

சோர்வு

மூட்டு வலி

தசை வலி மற்றும் சுரப்பிகள் வீக்கம் 

என்ன மாதிரியான வீட்டு வைத்தியங்கள் எடுத்து கொள்ளலாம்? 


தினமும் காலையில் வெறும் வயிற்றில் எட்டு முதல் பத்து துளசி இலைகளை மென்று சாப்பிடுவது போன்ற வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்யலாம்.

இரண்டு பேரீச்சம்பழம், இரண்டு பாதாம், இரண்டு அத்திப்பழங்கள், ஒரு பெருங்காயம் மற்றும் இரண்டு தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.  

இரவில் அவற்றை ஊறவைத்து, காலையில் சாப்பிடலாம்.

ஆயுர்வேத சிகிச்சைகள் எய்ட்ஸ் நோய்தொற்றின் அறிகுறிகளை குறைக்க உதவுமா உலகெங்கிலும் உள்ள மக்கள் எச்.ஐ.வி அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளவது நல்லதாகும்.ஏனெனில் தற்போதைய சிகிச்சை முறைகள் எதுவும் எச்.ஐ.வி-யை முழுவதுமாக குணப்படுத்தாது.ஆனால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலர் மாற்று சிகிச்சையை கூட தேடுகிறார்கள்.மேலும் ஆயுர்வேதம் மற்றும் இயற்கை சிகிச்சைகள் சிகிச்சை இல்லை என்றாலும், அவை எச்.ஐ.வி நோய்த்தொற்றின் சில அறிகுறிகளைப் போக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.அந்தவகையில் அவை எவ்வாறு உதவுகிறது என்பதை இங்கே பார்த்து தெரிந்துகொள்ளலாம்.   அறிகுறிகள்இரண்டு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல்தொண்டை வலிஉடல் சொறிசோர்வுமூட்டு வலிதசை வலி மற்றும் சுரப்பிகள் வீக்கம் என்ன மாதிரியான வீட்டு வைத்தியங்கள் எடுத்து கொள்ளலாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் எட்டு முதல் பத்து துளசி இலைகளை மென்று சாப்பிடுவது போன்ற வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்யலாம்.இரண்டு பேரீச்சம்பழம், இரண்டு பாதாம், இரண்டு அத்திப்பழங்கள், ஒரு பெருங்காயம் மற்றும் இரண்டு தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.  இரவில் அவற்றை ஊறவைத்து, காலையில் சாப்பிடலாம்.

Advertisement

Advertisement

Advertisement