மதுவரி அனுமதி பத்திர முறைமைஇணை திருத்தியமைப்பதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அந்த திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் கபில குமாரதெரிவிக்கையில், தற்போது வழங்கப்பட்டுள்ள 6 ஆயிரம் மதுவரி அனுமதிப்பத்திரங்களை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மதுபானம் பெருகுவதை தடுப்பதே இதன் பிரதான நோக்கம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.