வடமாகாண புதிய ஆளுநராக அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட திருமதி சாள்ஸ் தனது கடமைகளை சர்வமத வழிபாடுகளுடன் இன்று (22) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.
இந் நிகழ்வானது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
May 01 2024
Advertisement
வடமாகாண புதிய ஆளுநராக அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட திருமதி சாள்ஸ் தனது கடமைகளை சர்வமத வழிபாடுகளுடன் இன்று (22) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.
இந் நிகழ்வானது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved