முத்தமிழ்குருமணி சுன்னாகம் சிவஶ்ரீ சர்வேஸ்வர குருக்களுக்கு அதி உயர் விருதாகிய 'சிவாகம கலாநிதி' சிறப்பு விருதும், தங்கப்பதக்கம் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஞானசம்பந்தர் இறைவனிடம் ஞானப்பால் அருந்தி முதல் திருமுறை பாடிய சீர்காழி திருத்தலத்தில் தருமபுரம் ஆதீனம் அவர்களால் ஆதீனத்தின் அதி உயர் விருதாகிய 'சிவாகம கலாநிதி' சிறப்பு விருதும், தங்கப்பதக்கம் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சிவஶ்ரீ சர்வேஸ்வர குருக்கள் பெற்ற விருது ஈழத்து சிவாச்சார்யார்கள் அனைவருக்கும் மிகவும் பெருமையும் சிறப்பையும் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.