• Sep 21 2024

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

Chithra / Dec 11th 2022, 12:26 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி செயலாளருமான அமரர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

நேற்று மட்டக்களப்பு பொதுநூலக மண்டபத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது

இதில் உயிரிழந்த அமரர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபச்சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,பிரதேச சபை தவிசாளர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி செயலாளருமான அமரர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.நேற்று மட்டக்களப்பு பொதுநூலக மண்டபத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றதுஇதில் உயிரிழந்த அமரர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபச்சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.குறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,பிரதேச சபை தவிசாளர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement