சினிமாத்துறையானது கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரபலங்களின் இழப்புக்களால் ஏங்கி தவித்து வருகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் தமிழில் வெளிவந்த 'காத்தவராயன்' என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான ரமணியம்மாள் இன்று காலமானார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிய 'சரிகமப' நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாடகி ரமணியம்மாள்.
குறிப்பாக இவர்
நாட்டுப்புற பாடல்கள் பலவற்றை பாடி பலருடைய நெஞ்சங்களை கொள்ளை
கொண்டிருக்கின்றார்.
மேலும், தமிழில் வெளிவந்த 'காத்தவராயன்' என்ற படத்தின்
மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருடைய
குரலுக்கு பல ரசிகர்கள் அடிமையாகினர்.
இந்நிலையில் பிரபல பாடகி ரமணியம்மாள் இன்றைய தினம்வயது மூப்பால் மரணமடைந்துள்ளார்.
இவருடைய இந்தத் திடீர் உயிரிழப்பு பலருக்கும் அதிர்ச்சியைக்
கொடுத்துள்ளது.
இவருடைய மரணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும்
தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
திரையுலகில் தொடரும் இழப்புக்கள். மற்றுமொரு மூத்த பிரபல பாடகி திடீர் மரணம்samugammedia சினிமாத்துறையானது கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரபலங்களின் இழப்புக்களால் ஏங்கி தவித்து வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் தமிழில் வெளிவந்த 'காத்தவராயன்' என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான ரமணியம்மாள் இன்று காலமானார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிய 'சரிகமப' நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாடகி ரமணியம்மாள். குறிப்பாக இவர்
நாட்டுப்புற பாடல்கள் பலவற்றை பாடி பலருடைய நெஞ்சங்களை கொள்ளை
கொண்டிருக்கின்றார். மேலும், தமிழில் வெளிவந்த 'காத்தவராயன்' என்ற படத்தின்
மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருடைய
குரலுக்கு பல ரசிகர்கள் அடிமையாகினர்.இந்நிலையில் பிரபல பாடகி ரமணியம்மாள் இன்றைய தினம் வயது மூப்பால் மரணமடைந்துள்ளார்.
இவருடைய இந்தத் திடீர் உயிரிழப்பு பலருக்கும் அதிர்ச்சியைக்
கொடுத்துள்ளது. இவருடைய மரணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும்
தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.