• May 19 2024

தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்..! இன்றும் ஒருவர் உயிரிழப்பு..!samugammedia

Sharmi / Aug 15th 2023, 9:29 pm
image

Advertisement

தங்காலைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மெலும் தெரியவருவதாவது,

தங்காலை, குடுவெல்ல - நகுலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் அவருடைய வீட்டில் தங்கியிருந்த போதே குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில்  அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள். இன்றும் ஒருவர் உயிரிழப்பு.samugammedia தங்காலைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மெலும் தெரியவருவதாவது,தங்காலை, குடுவெல்ல - நகுலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் அவருடைய வீட்டில் தங்கியிருந்த போதே குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில்  அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement