• May 09 2024

மாணவனை கடுமையாக தாக்கிய மூன்று பாடசாலை மாணவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..! samugammedia

Chithra / Nov 2nd 2023, 2:28 pm
image

Advertisement

 

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் பாடசாலை மாணவ குழு ஒன்று தம்முடன் கல்வி கற்கும் சக மாணவர் ஒருவரின் தலையில் போர்வையை அணிந்து அவரை பலமாக தாக்கியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய  14 வயது மாணவர்கள் மூவர் பொலிஸாரில் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர் கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களாக மூன்று மாணவர்களும் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, இவர் மூவரும் ரூபாய் தள 10 இலட்சம் ரூபாயுடன் சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாணவனை கடுமையாக தாக்கிய மூன்று பாடசாலை மாணவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு. samugammedia  கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் பாடசாலை மாணவ குழு ஒன்று தம்முடன் கல்வி கற்கும் சக மாணவர் ஒருவரின் தலையில் போர்வையை அணிந்து அவரை பலமாக தாக்கியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த தாக்குதலுடன் தொடர்புடைய  14 வயது மாணவர்கள் மூவர் பொலிஸாரில் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவர் கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்களாக மூன்று மாணவர்களும் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.இதன்போது, இவர் மூவரும் ரூபாய் தள 10 இலட்சம் ரூபாயுடன் சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement