• May 19 2024

தாயை பார்க்க சென்ற மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி: பரிதாபமாக மரணம்..! samugammedia

Chithra / Oct 11th 2023, 11:33 am
image

Advertisement


காலி, வந்துரம்ப பிரதேசத்தில் இருந்து மாபலகமவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்ற பெண் உயிரிழந்துள்ளார்.

முற்றத்தை துடைக்கும் போது கொங்கிரீட் மலசலகூட குழி இடிந்து விழுந்தில் அதற்குள் விழுந்து அவர் உயிரிழந்துள்ளார்.

ஒரு பிள்ளையின் தாயான 37 வயதுடைய ஆஷா லக்மாலி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கழிவறையின் கொங்கிரீட் குழி முற்றத்தில் அமைந்து மண்ணால் மூடப்பட்டிருந்தது.

கொங்கிரீட் குழி தேவையான தரத்தில் கட்டப்படவில்லை. அவரை காப்பாற்ற சென்ற மற்றொருவரும் படுகாயம் அடைந்தார். 

கழிவறை குழியில் சுமார் 3-4 அடி தண்ணீர் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாயை பார்க்க சென்ற மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி: பரிதாபமாக மரணம். samugammedia காலி, வந்துரம்ப பிரதேசத்தில் இருந்து மாபலகமவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்ற பெண் உயிரிழந்துள்ளார்.முற்றத்தை துடைக்கும் போது கொங்கிரீட் மலசலகூட குழி இடிந்து விழுந்தில் அதற்குள் விழுந்து அவர் உயிரிழந்துள்ளார்.ஒரு பிள்ளையின் தாயான 37 வயதுடைய ஆஷா லக்மாலி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கழிவறையின் கொங்கிரீட் குழி முற்றத்தில் அமைந்து மண்ணால் மூடப்பட்டிருந்தது.கொங்கிரீட் குழி தேவையான தரத்தில் கட்டப்படவில்லை. அவரை காப்பாற்ற சென்ற மற்றொருவரும் படுகாயம் அடைந்தார். கழிவறை குழியில் சுமார் 3-4 அடி தண்ணீர் இருந்ததாக தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement