சூழகம் அமைப்பினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் மாணவி அமரர் சி.வித்தியாவின் நினைவாக புங்குடுதீவு நசரெத் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ரூ.42,000 பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
குறித்த முன்பள்ளியில் 24 மாணவர்கள் கற்றுவருகின்றனர்.
அமரர் வித்தியாவின் சிறிய தந்தையாரின் நிதியுதவியில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வித்தியாவின் நினைவாக முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு samugammedia சூழகம் அமைப்பினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் மாணவி அமரர் சி.வித்தியாவின் நினைவாக புங்குடுதீவு நசரெத் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.ரூ.42,000 பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. குறித்த முன்பள்ளியில் 24 மாணவர்கள் கற்றுவருகின்றனர். அமரர் வித்தியாவின் சிறிய தந்தையாரின் நிதியுதவியில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.