நேற்றையதினம் மாலை(04) வெளியாகிய கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் உயிரியல்
பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று மல்லாவி மத்திய கல்லூரி மாணவன் விஜயகுமார் மிதுசன் முதலிடம்
பெற்றுள்ளார்.
இவ்
மாணவன் உயிரியல் விஞ்ஞானத்தில் 3 ஏ சித்தியினை பெற்று மாவட்ட ரீதியில்
முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 446 வது இடத்தினையும் பெற்று
பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.