• Apr 30 2024

வைத்தியரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த யாசகர்..! samugammedia

Chithra / May 24th 2023, 3:50 pm
image

Advertisement

தலாஹேன பிரதேசத்தில் 54 வயதுடைய வைத்தியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று (23) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லப்பல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் யாசகராக இருந்து வந்த நிலையில், பணம் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தலவத்துகொட பிரதேசத்தில் வைத்தியரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த யாசகர். samugammedia தலாஹேன பிரதேசத்தில் 54 வயதுடைய வைத்தியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று (23) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வெல்லப்பல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் யாசகராக இருந்து வந்த நிலையில், பணம் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தலவத்துகொட பிரதேசத்தில் வைத்தியரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement