• May 02 2024

மக்கள் கருத்துடன் விளையாட வேண்டாம் -ரணிலுக்கு அநுர எச்சரிக்கை!

Sharmi / Dec 31st 2022, 7:03 am
image

Advertisement

மக்கள் கருத்துடன் விளையாட வேண்டாம் என ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் வலியுறுத்துவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் கருத்துடன் விளையாட வேண்டாம் -ரணிலுக்கு அநுர எச்சரிக்கை மக்கள் கருத்துடன் விளையாட வேண்டாம் என ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் வலியுறுத்துவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement