• May 20 2024

தேங்காய் பறிக்க மரத்திலேறிய முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு..! யாழில் துயரச் சம்பவம் samugammedia

Chithra / Oct 22nd 2023, 3:24 pm
image

Advertisement

தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை (21) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் - வரணி நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

தேங்காய் பறிக்க மரத்திலேறிய முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு. யாழில் துயரச் சம்பவம் samugammedia தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.நேற்றைய தினம் சனிக்கிழமை (21) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் - வரணி நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement