தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை (21) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - வரணி நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
May 20 2024
Advertisement
தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை (21) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - வரணி நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved