அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே செயற்படுவார் என சபரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொத்மலை பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு அதிகமானோர் ஜனாதிபதி தேர்தலின் போது, வாக்களித்திருந்தனர்.ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நாடாளுமன்றில் ஒருவர் மாத்திரமே இருந்தார்.
அவரால் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க முடிந்துள்ளது.
எனவே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியின் தலைமையில், எதிர்வரும் 10 வருடங்களுக்கு இலங்கையில் ஆட்சி அமைக்கும் என நவீன் திசாநாயக்க தெரவித்துள்ளார்.
அடுத்த 10 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரே நிறைவேற்று ஜனாதிபதி - நவீன் samugammedia அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே செயற்படுவார் என சபரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொத்மலை பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.சஜித் பிரேமதாசவுக்கு அதிகமானோர் ஜனாதிபதி தேர்தலின் போது, வாக்களித்திருந்தனர்.ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நாடாளுமன்றில் ஒருவர் மாத்திரமே இருந்தார்.அவரால் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க முடிந்துள்ளது.எனவே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியின் தலைமையில், எதிர்வரும் 10 வருடங்களுக்கு இலங்கையில் ஆட்சி அமைக்கும் என நவீன் திசாநாயக்க தெரவித்துள்ளார்.