2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது மும்பை மற்றும் டெல்லி ஆகிய மைதானங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிதுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைதெரிவித்துள்ளது.
மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் காற்று மாசடைந்து வருவதை கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.