• May 19 2024

வெளிநாட்டவர்கள் உட்பட ஐவர் வெட்டிப் படுகொலை: நெடுந்தீவில் கோரம்! samugammedia

Chithra / Apr 22nd 2023, 12:58 pm
image

Advertisement

நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை  ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு - இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

3 பெண்கள், 2 ஆண்களின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

விபரங்கள் விரைவில் இணைக்கப்படும்.



வெளிநாட்டவர்கள் உட்பட ஐவர் வெட்டிப் படுகொலை: நெடுந்தீவில் கோரம் samugammedia நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை  ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு - இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.3 பெண்கள், 2 ஆண்களின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.விபரங்கள் விரைவில் இணைக்கப்படும்.

Advertisement

Advertisement

Advertisement