• Sep 22 2024

இலங்கைத் தமிழர்கள் ஐவர் இன்று தமிழகத்தில் தஞ்சம்

Chithra / Jan 23rd 2023, 7:14 am
image

Advertisement

நீண்ட இடைவெளியின் பின்பு இன்று ஐவர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த ஐவர் நேற்று இரவு 10 மணிக்குப் புறப்பட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.

பாரதி புரத்தைச் சேர்ந்த 3 ஆண்கள்m ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி இன்று அதிகாலை இராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரையில் சென்று தரை இறங்கியுள்ளனர்.

இவ்வாறு தமிழ் நாட்டிற்கு சென்றவர்களை தமிழக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதன் பின்பு மண்டபம் முகாமில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் ஐவர் இன்று தமிழகத்தில் தஞ்சம் நீண்ட இடைவெளியின் பின்பு இன்று ஐவர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த ஐவர் நேற்று இரவு 10 மணிக்குப் புறப்பட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.பாரதி புரத்தைச் சேர்ந்த 3 ஆண்கள்m ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி இன்று அதிகாலை இராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரையில் சென்று தரை இறங்கியுள்ளனர்.இவ்வாறு தமிழ் நாட்டிற்கு சென்றவர்களை தமிழக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்பு மண்டபம் முகாமில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement