• May 20 2024

இலங்கையில் முதல் முறையாக இடம்பெற்ற தொலைபேசி ஊடகவியல் விருது விழா! samugammedia

Chithra / Jun 26th 2023, 12:08 pm
image

Advertisement

இலங்கையில் முதல் முறையாக Srilanka’s FIRST Mobile journalisam Festival தொலைபேசி ஊடகவியல் விருது விழா இடம்பெற்றது.

USAID Sri Lanka,IREX இணைந்து நடத்திய Srilanka’s FIRST Mobile journalisam Festival கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமை இரண்டு நாள் நிகழ்வாக கொழும்பில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சர்வதேச ஊடகவியளாலர்கள் ஊடாக தொலைபேசி ஊடகவியல் தொடர்பிலான தெளிவுபடுத்தல்கள் புதிய நுட்பங்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள ஊடகவியளாலர்கள் ஆவணப்படத்தயாரிப்பாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது

அதில் ஒரு பகுதியாக நாட்டின் சிறந்த தொலைபேசி ஊடகவியளார்களுக்கான கதை தயாரிப்பதற்கான போட்டி இடம் பெற்ற நிலையில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்ட 300 கதைகளில் மன்னார் பேசாலை பகுதியில் மீன்பிடி சார்ந்த உபதொழில்களை மேற்கொண்டு வரும் மீனவ பெண்கள் தொடர்பாக மன்னார் மாவட்ட ஊடகவியளாலர் ஜோசப் நயனால் உருவக்கப்பட்ட கதை முதலாவது இடத்தை பெற்று கொண்டது.

குறித்த கதை வெற்றி பெற்றதை தொடர்ந்து 2023 சிறந்த மொபைல் ஊடகவியளாலருக்கான விருதும் அதே நேரம் மூன்று இலட்சம் பெறுமதியான பரிசும் USAID நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இயக்குனர் மைக்கல் ஹெய்ன்ஸினால்  வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் முதல் முறையாக இடம்பெற்ற தொலைபேசி ஊடகவியல் விருது விழா samugammedia இலங்கையில் முதல் முறையாக Srilanka’s FIRST Mobile journalisam Festival தொலைபேசி ஊடகவியல் விருது விழா இடம்பெற்றது.USAID Sri Lanka,IREX இணைந்து நடத்திய Srilanka’s FIRST Mobile journalisam Festival கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமை இரண்டு நாள் நிகழ்வாக கொழும்பில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் சர்வதேச ஊடகவியளாலர்கள் ஊடாக தொலைபேசி ஊடகவியல் தொடர்பிலான தெளிவுபடுத்தல்கள் புதிய நுட்பங்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள ஊடகவியளாலர்கள் ஆவணப்படத்தயாரிப்பாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டதுஅதில் ஒரு பகுதியாக நாட்டின் சிறந்த தொலைபேசி ஊடகவியளார்களுக்கான கதை தயாரிப்பதற்கான போட்டி இடம் பெற்ற நிலையில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்ட 300 கதைகளில் மன்னார் பேசாலை பகுதியில் மீன்பிடி சார்ந்த உபதொழில்களை மேற்கொண்டு வரும் மீனவ பெண்கள் தொடர்பாக மன்னார் மாவட்ட ஊடகவியளாலர் ஜோசப் நயனால் உருவக்கப்பட்ட கதை முதலாவது இடத்தை பெற்று கொண்டது.குறித்த கதை வெற்றி பெற்றதை தொடர்ந்து 2023 சிறந்த மொபைல் ஊடகவியளாலருக்கான விருதும் அதே நேரம் மூன்று இலட்சம் பெறுமதியான பரிசும் USAID நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இயக்குனர் மைக்கல் ஹெய்ன்ஸினால்  வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement