• Sep 20 2024

மிஹிந்தலையில் மீட்கப்பட்ட வெளிநாட்டு குண்டுகளால் பரபரப்பு!

Sharmi / Jan 20th 2023, 11:38 am
image

Advertisement

மிஹிந்தலை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு பின்னால் புதைக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடைக்கு சொந்தமான காணியின் உரிமையாளர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மிஹிந்தலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்படி SFG 87 வகை கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிஹிந்தலையில் மீட்கப்பட்ட வெளிநாட்டு குண்டுகளால் பரபரப்பு மிஹிந்தலை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு பின்னால் புதைக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.கடைக்கு சொந்தமான காணியின் உரிமையாளர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மிஹிந்தலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்படி SFG 87 வகை கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement