• May 17 2024

யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! samugammedia

Chithra / Nov 10th 2023, 3:52 pm
image

Advertisement

 

யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்ற நபரது வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பளை பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவ தினத்தன்று வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் வீட்டுக்கு திரும்பிய வேளை வீட்டின் கதவு திறந்திருந்ததோடு, வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, மின் மோட்டார் உள்ளிட்ட பல  பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி. samugammedia  யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்ற நபரது வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.பளை பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.இந்நிலையில் அவர் வீட்டுக்கு திரும்பிய வேளை வீட்டின் கதவு திறந்திருந்ததோடு, வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, மின் மோட்டார் உள்ளிட்ட பல  பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement