மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயர்ந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான மன்னர் பள்ளி முனைப் பகுதி சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இதய வால்வில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.