கண்டி, கட்டுகஸ்தோட்டை, குஹாகொட வீதி மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பலத்த மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பத்தில், இந்த வீதி ஊடாக பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ நிலையம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கண்டி நகரை அண்மித்து அதிவுயர் அபாய எச்சரிக்கை - பொதுமக்களிடம் அவசர கோரிக்கைsamugammedia கண்டி, கட்டுகஸ்தோட்டை, குஹாகொட வீதி மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பலத்த மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பத்தில், இந்த வீதி ஊடாக பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ நிலையம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.