புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை, கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மெளலவி அஷ்ஷெய்க் எம்.எப்.எம்.ஜவ்ஸாத்(ஸலாமி) நிகழ்த்தினார்.
ஆயிரக்கணக்கான மக்கள் நோன்புப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டதுடன் பலஸ்தீன்-காசா மக்களுக்காக பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்ற புனித நோன்புப் பெருநாள் நபிவழித்திடல் தொழுகை. புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை, கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மெளலவி அஷ்ஷெய்க் எம்.எப்.எம்.ஜவ்ஸாத்(ஸலாமி) நிகழ்த்தினார்.ஆயிரக்கணக்கான மக்கள் நோன்புப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டதுடன் பலஸ்தீன்-காசா மக்களுக்காக பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.