• May 17 2024

வெப்பமான காலநிலை - 8 பேர் வைத்தியசாலையில்..!

Tamil nila / Apr 6th 2024, 10:47 pm
image

Advertisement

வெப்பமான காலநிலை காரணமாக 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக தற்போது வெப்பச்சோர்வு, தலைவலி உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசாவின் பொது சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

அத்துடன், இந்தியா முழுவதும் எதிர்வரும் ஜூன் மாதம் வரையில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

வெப்பம் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

வெப்பமான காலநிலை - 8 பேர் வைத்தியசாலையில். வெப்பமான காலநிலை காரணமாக 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிக வெப்பம் காரணமாக தற்போது வெப்பச்சோர்வு, தலைவலி உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசாவின் பொது சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.அத்துடன், இந்தியா முழுவதும் எதிர்வரும் ஜூன் மாதம் வரையில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.வெப்பம் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement