இந்தியக் கடற்படைக் கப்பலான 'கஞ்சர்' உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குக்ரி வகை ஏவுகணை கொர்வெட், ஜூலை 29 முதல் 31 வரை திருகோணமலைக்கு விஜயம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்திய கடற்படைக் கப்பலின் கட்டளை அதிகாரியான கமாண்டர் என்விஎஸ் பானி குமார், கிழக்கு கடற்படைத் தளபதியை சந்திப்பார் என்று அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
மேலும், VBSS, கன்னேரி மற்றும் ஏவுகணை செயல்பாடுகள் குறித்து பல்வேறு தொழில்முறை தொடர்புகள் நடத்தப்படும்.
ராணுவம் மற்றும் சிவில் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளுக்கு கப்பலில் வரவேற்பு அளிக்கப்படும் எனவும் அத்துடன் திருகோணமலையில் இருந்து இலங்கை கடற்படை கப்பலுடன் கடல்சார் கூட்டாண்மை பயிற்சியும் ஜூலை 31 அன்று திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த கப்பலை ஜூலை 30ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் பொதுமக்களும் பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய நாட்டின் கடற்படைக் கப்பல் இலங்கைக்கு வருகை.samugammedia இந்தியக் கடற்படைக் கப்பலான 'கஞ்சர்' உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குக்ரி வகை ஏவுகணை கொர்வெட், ஜூலை 29 முதல் 31 வரை திருகோணமலைக்கு விஜயம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.அதேவேளை, இந்திய கடற்படைக் கப்பலின் கட்டளை அதிகாரியான கமாண்டர் என்விஎஸ் பானி குமார், கிழக்கு கடற்படைத் தளபதியை சந்திப்பார் என்று அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். மேலும், VBSS, கன்னேரி மற்றும் ஏவுகணை செயல்பாடுகள் குறித்து பல்வேறு தொழில்முறை தொடர்புகள் நடத்தப்படும். ராணுவம் மற்றும் சிவில் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளுக்கு கப்பலில் வரவேற்பு அளிக்கப்படும் எனவும் அத்துடன் திருகோணமலையில் இருந்து இலங்கை கடற்படை கப்பலுடன் கடல்சார் கூட்டாண்மை பயிற்சியும் ஜூலை 31 அன்று திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை குறித்த கப்பலை ஜூலை 30ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் பொதுமக்களும் பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.