• May 19 2024

மஹிந்தவின் வீட்டிலிருந்து வெளியேறிய எம்.பிக்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி...!samugammedia

Sharmi / Apr 24th 2023, 10:37 am
image

Advertisement

சுதந்திர பொதுஜன பெரமுனவின் கீழ் எதிரணியுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைய தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எம்.பிக்கள் அனைவரும் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் அவர்கள் தற்போது சுதந்திர மக்கள் கூட்டணியின் கீழ் ஹெலிகொப்டரின் கொடியுடன் இணைந்திருந்தனர்.

இந்த நான்கு எம்.பி.க்களில் ஒருவருக்கு யாபஹுவ தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாம்.

பாராளுமன்ற உறுப்பினர் அண்மையில் தனது பகுதியிலுள்ள தனது நண்பர்களை அழைத்து எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம் என தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவின் வீட்டிலிருந்து வெளியேறிய எம்.பிக்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி.samugammedia சுதந்திர பொதுஜன பெரமுனவின் கீழ் எதிரணியுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைய தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த எம்.பிக்கள் அனைவரும் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் அவர்கள் தற்போது சுதந்திர மக்கள் கூட்டணியின் கீழ் ஹெலிகொப்டரின் கொடியுடன் இணைந்திருந்தனர்.இந்த நான்கு எம்.பி.க்களில் ஒருவருக்கு யாபஹுவ தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாம்.பாராளுமன்ற உறுப்பினர் அண்மையில் தனது பகுதியிலுள்ள தனது நண்பர்களை அழைத்து எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement