பொரளை சஹஸ்ரபுர பிரதேசத்தில், பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தில், யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளை சஹஸ்ரபுர பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஹல்கஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்த யுவதியின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸ் ஊடகப் பிரிவு, சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில், பொலிசாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து இளம் யுவதி உயிரிழப்பு SamugamMedia பொரளை சஹஸ்ரபுர பிரதேசத்தில், பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தில், யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொரளை சஹஸ்ரபுர பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஹல்கஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.உயிரிழந்த யுவதியின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸ் ஊடகப் பிரிவு, சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.