• May 18 2024

விபத்தில் உயிரிழந்த மகனின் நினைவாக யாழில் குடும்பத்தினரின் நெகிழ்ச்சியான செயல்....!samugammedia

Sharmi / Oct 6th 2023, 2:21 pm
image

Advertisement

கடந்த ஆனி மாதம் யாழ் கல்லூண்டாய் பகுதியில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில், இரண்டு மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் குறித்த விபத்தில்  உயிரிழந்த அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெ.சறோஜன் என்பவரது 29வது பிறந்த தினமான நேற்றையதினம் அவரது நினைவாக,அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த பகுதியில் வீதியோரத்தில் பயன்தரு, நிழல் தரு மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.

இத் வேலைத்திட்டமானது அவரது குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



விபத்தில் உயிரிழந்த மகனின் நினைவாக யாழில் குடும்பத்தினரின் நெகிழ்ச்சியான செயல்.samugammedia கடந்த ஆனி மாதம் யாழ் கல்லூண்டாய் பகுதியில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில், இரண்டு மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்நிலையில் குறித்த விபத்தில்  உயிரிழந்த அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெ.சறோஜன் என்பவரது 29வது பிறந்த தினமான நேற்றையதினம் அவரது நினைவாக,அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த பகுதியில் வீதியோரத்தில் பயன்தரு, நிழல் தரு மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன. இத் வேலைத்திட்டமானது அவரது குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement