• Sep 21 2024

வவுனியாவில், கட்டுப்பணம் செலுத்திய தமிழர் விடுதலைக் கூட்டணி!!

Tamil nila / Jan 18th 2023, 4:16 pm
image

Advertisement

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று (18) 
கட்டுப்பணம் செலுத்தியது.

கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியின் வவுனியா மாவட்டத்திற்கான தலைமை நிர்வாகி சபேசன் கணேசநாதன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.



வவுனியா மாவட்டத்தில் உள்ள மாநகரசபை மற்றும் தெற்கு தமிழ் பிரதேசசபையில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு  கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதன்போது கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர். 

வவுனியாவில், கட்டுப்பணம் செலுத்திய தமிழர் விடுதலைக் கூட்டணி வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று (18) கட்டுப்பணம் செலுத்தியது.கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியின் வவுனியா மாவட்டத்திற்கான தலைமை நிர்வாகி சபேசன் கணேசநாதன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.வவுனியா மாவட்டத்தில் உள்ள மாநகரசபை மற்றும் தெற்கு தமிழ் பிரதேசசபையில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு  கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதன்போது கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement