2023ஆம் ஆண்டிற்குள் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான கொள்வனவு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டார்.
அதற்கான வசதிகளை வழங்குவதறந்கு, பல வெளிநாடுகள் முன்வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.