• Apr 26 2024

அவசர எஸ்ஓஎஸ் வசதி மூலம் ஒரு உயிரை காப்பாற்றிய ஐபோன் 14!

Sharmi / Dec 3rd 2022, 10:42 pm
image

Advertisement

அமெரிக்காவின் அலாஸ்காவில் வழிமாறிப்போன ஒரு நபர் அங்கு இருந்த கடும் குளிரில் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் வைத்திருந்த ஐபோன் 14 சீரிஸ் போனில் இருக்கும்  SOS வசதி பயன்படுத்தி தனது இருப்பிடத்தை மீட்புப்படையினருக்கு தெரிவித்துள்ளார்.

பின்னர் அவரது இருப்பிடத்தை அறிந்த மீட்பு குழுவினர் அவரை காப்பாற்றினர். இந்த வசதி என்னவென்றால் நமது ஸ்மார்ட்போனில் எந்த ஒரு மொபைல் நெட்ஒர்க் அல்லது  WIFI  வசதி இல்லாத போது நமது தகவல் தொடர்பிற்கு satellite  பயன்படுத்துவதே ஆகும்.

குறித்த  வசதி தற்போது வட அமெரிக்காவில் மட்டும் iOS 16.1 அப்டேட் வசதியில் சேர்க்கப்பட்டது. இதே வசதியை விரைவில் யுppடந நிறுவனம் ஜேர்மனி, அயர்லாந்து, பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளிலும் விரைவில் வழங்கவுள்ளது.

முதல் இரண்டு வருடங்களுக்கு குறித்த வசதியை அனைவரும் எந்த ஒரு கூடுதல் தொகை செலுத்தாமல் பயன்படுத்தலாம். ஆனால், அதன் பிறகு இந்த வசதி ஒரு சந்தா வசதியாக மாற்றப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் குறித்த  வசதியை விரைவில் அனைத்து நாடுகளிலும் வழங்கவுள்ளது. எப்போதும் ஆப்பிள் நிறுவன ஐபோன்களில் ஏதாவது ஒரு புதிய வசதி சேர்க்கப்படும். அதையே அந்த நிறுவனம் தனது விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தும். உதாரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் இதுவரை உலகில் பலரது உயிர்களை காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவசர எஸ்ஓஎஸ் வசதி மூலம் ஒரு உயிரை காப்பாற்றிய ஐபோன் 14 அமெரிக்காவின் அலாஸ்காவில் வழிமாறிப்போன ஒரு நபர் அங்கு இருந்த கடும் குளிரில் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் வைத்திருந்த ஐபோன் 14 சீரிஸ் போனில் இருக்கும்  SOS வசதி பயன்படுத்தி தனது இருப்பிடத்தை மீட்புப்படையினருக்கு தெரிவித்துள்ளார்.பின்னர் அவரது இருப்பிடத்தை அறிந்த மீட்பு குழுவினர் அவரை காப்பாற்றினர். இந்த வசதி என்னவென்றால் நமது ஸ்மார்ட்போனில் எந்த ஒரு மொபைல் நெட்ஒர்க் அல்லது  WIFI  வசதி இல்லாத போது நமது தகவல் தொடர்பிற்கு satellite  பயன்படுத்துவதே ஆகும்.குறித்த  வசதி தற்போது வட அமெரிக்காவில் மட்டும் iOS 16.1 அப்டேட் வசதியில் சேர்க்கப்பட்டது. இதே வசதியை விரைவில் யுppடந நிறுவனம் ஜேர்மனி, அயர்லாந்து, பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளிலும் விரைவில் வழங்கவுள்ளது.முதல் இரண்டு வருடங்களுக்கு குறித்த வசதியை அனைவரும் எந்த ஒரு கூடுதல் தொகை செலுத்தாமல் பயன்படுத்தலாம். ஆனால், அதன் பிறகு இந்த வசதி ஒரு சந்தா வசதியாக மாற்றப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆப்பிள் நிறுவனம் குறித்த  வசதியை விரைவில் அனைத்து நாடுகளிலும் வழங்கவுள்ளது. எப்போதும் ஆப்பிள் நிறுவன ஐபோன்களில் ஏதாவது ஒரு புதிய வசதி சேர்க்கப்படும். அதையே அந்த நிறுவனம் தனது விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தும். உதாரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் இதுவரை உலகில் பலரது உயிர்களை காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement