• May 10 2024

கடினமான காலங்களில் இலங்கைக்கு துணை நிற்பதாக உறுதியளித்தது இத்தாலி! SamugamMedia

Chithra / Feb 16th 2023, 1:40 pm
image

Advertisement

கடினமான காலங்களில் இலங்கைக்கு எப்போதும் துணை நிற்கும் என இத்தாலி உறுதியளித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடனான சந்திப்பின் போதே, இத்தாலியின் பிரதி நிதியமைச்சர் பேராசிரியர் மொரிசியோ லியோ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கு இத்தாலி எப்போதும் துணை நிற்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

கடினமான காலங்களில் இலங்கைக்கு துணை நிற்பதாக உறுதியளித்தது இத்தாலி SamugamMedia கடினமான காலங்களில் இலங்கைக்கு எப்போதும் துணை நிற்கும் என இத்தாலி உறுதியளித்துள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடனான சந்திப்பின் போதே, இத்தாலியின் பிரதி நிதியமைச்சர் பேராசிரியர் மொரிசியோ லியோ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கு இத்தாலி எப்போதும் துணை நிற்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement