யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரிடம் பொய் கூறி திருமணம் நடத்தி வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 வயது பல்கலைக்கழக மாணவிக்கு 43 வயது லண்டன் நபரை 31 வயது நபர் என பொய்யாக கூறி, கல்யாண தரகர் ஒருவர் திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் பதிவு திருமணம் செய்ய ஆயத்தமான நிலையில், மாப்பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டை பார்க்கும் போதே அவருக்கு வயது 31 இல்லை 43 என தெரியவந்துள்ளது.
ஆனால் தரகரிற்கு உண்மையான விபரம் மாப்பிள்ளையால் சொல்லப்பட்டுள்ளது. தரகர் இதனை மறைத்துள்ளார்.
இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டு, தரகரும் தாக்கப்பட்டுள்ளார்
இதைத் தொடர்ந்து குறித்த தரகர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய மணமகனால் யாழ்.பல்கலை மாணவிக்கு காத்திருந்த ஏமாற்றம். பெரும் பரபரப்புச் சம்பவம் samugammedia யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரிடம் பொய் கூறி திருமணம் நடத்தி வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 வயது பல்கலைக்கழக மாணவிக்கு 43 வயது லண்டன் நபரை 31 வயது நபர் என பொய்யாக கூறி, கல்யாண தரகர் ஒருவர் திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளார்.இந்நிலையில் பதிவு திருமணம் செய்ய ஆயத்தமான நிலையில், மாப்பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டை பார்க்கும் போதே அவருக்கு வயது 31 இல்லை 43 என தெரியவந்துள்ளது.ஆனால் தரகரிற்கு உண்மையான விபரம் மாப்பிள்ளையால் சொல்லப்பட்டுள்ளது. தரகர் இதனை மறைத்துள்ளார்.இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டு, தரகரும் தாக்கப்பட்டுள்ளார்இதைத் தொடர்ந்து குறித்த தரகர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.