• Sep 28 2024

மரணச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற யாழ். இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி..! samugammedia

Chithra / Apr 26th 2023, 3:35 pm
image

Advertisement

மல்லாவி - வவுனிக்குளத்தில்  இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி  உயிரிழந்தனர்.

இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொக்குவில் பகுதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27வயது அண்ணன், 16 வயதான தம்பி இருவர் வவுனிக்குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

சடலம் மல்லாவி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மல்லாவியில் நடந்த மரணச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற யாழ் இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

மரணச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற யாழ். இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி. samugammedia மல்லாவி - வவுனிக்குளத்தில்  இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி  உயிரிழந்தனர்.இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.கொக்குவில் பகுதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27வயது அண்ணன், 16 வயதான தம்பி இருவர் வவுனிக்குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சடலம் மல்லாவி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மல்லாவியில் நடந்த மரணச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற யாழ் இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement