கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல், தஃவா குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் குடும்ப தர்பியா நிகழ்ச்சி (23.12.2022) வெள்ளிக்கிழமை மாலை 5.00 முதல் நடைபெறவுள்ளதாக தஃவா குழுவின் தலைவர் மெளலவி ஸாபித் (ஸரஈ, றியாதி) தெரிவித்தார்.
சிறப்பான முக்கிய தலைப்புக்களில் பிரபல உலமாக்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தும் இந்த தர்பியா நிகழ்ச்சியில் பிரதேசவாசிகள் குடும்பமாக கலந்து பயனடைந்திட தவறாது வருகை தருமாறு ஏற்பாட்டுக் குழுவினரால் வேண்டுகோள் விடுக்கின்றனர்.