• May 02 2024

ஒரு உளுந்து வடை மற்றும் ஒரு கப் தேனீர்க்கு 800 ரூபா- களுத்துறையில் நபர் கைது..!!

Tamil nila / Apr 18th 2024, 10:19 pm
image

Advertisement

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் கடையில் இருக்கும் நபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

களுத்துறையில் வெளிநாட்டவர் ஒருவரை முதன்மையாக சுரண்டிய ஹோட்டல்காரரின் நடத்தையை , அந்த வெளிநாட்டவர் டிக் டோக் வீடியோ மூலம் உலகுக்கு வெளியிட்டுள்ள நிலையிலே குறித்த நபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.




 

ஒரு உளுந்து வடை மற்றும் ஒரு கப் தேனீர்க்கு 800 ரூபா- களுத்துறையில் நபர் கைது. வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் கடையில் இருக்கும் நபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.களுத்துறையில் வெளிநாட்டவர் ஒருவரை முதன்மையாக சுரண்டிய ஹோட்டல்காரரின் நடத்தையை , அந்த வெளிநாட்டவர் டிக் டோக் வீடியோ மூலம் உலகுக்கு வெளியிட்டுள்ள நிலையிலே குறித்த நபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement