• Oct 02 2024

சந்நிதியான் ஆச்சிரமத்தால் முத்துமாரி அம்பாள் கோவிலுக்கு 842,000 ரூபா பெறுமதியில் காண்டாமணி! SamugamMedia

Chithra / Mar 22nd 2023, 3:09 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டம்  வன்னேரிக்குளம்,  ஆனைவிழுந்தான் முத்துமாரி அம்பாள் ஆலயத்திற்கு ரூபா  842,000 பெறுமதியான வெண்கல  காண்டாமணி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று குறித்த வெணகல காண்டா மணி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்திற்க்கு  சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா நூறாயிரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 



சந்நிதியான் ஆச்சிரமத்தால் முத்துமாரி அம்பாள் கோவிலுக்கு 842,000 ரூபா பெறுமதியில் காண்டாமணி SamugamMedia கிளிநொச்சி மாவட்டம்  வன்னேரிக்குளம்,  ஆனைவிழுந்தான் முத்துமாரி அம்பாள் ஆலயத்திற்கு ரூபா  842,000 பெறுமதியான வெண்கல  காண்டாமணி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று குறித்த வெணகல காண்டா மணி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.குறித்த ஆலயத்திற்க்கு  சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா நூறாயிரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement