• May 17 2024

நீதிபதிக்கு நீதி வேண்டி கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில்..! samugammedia

Chithra / Oct 3rd 2023, 12:32 pm
image

Advertisement


முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத்தரணிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் சட்டத்தரணிகள் இல்லாமையால் தவணையிடப்பட்டன. 


நீதிபதிக்கு நீதி வேண்டி கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில். samugammedia முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத்தரணிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன.வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் சட்டத்தரணிகள் இல்லாமையால் தவணையிடப்பட்டன. 

Advertisement

Advertisement

Advertisement