• Jul 27 2024

யாழில் 33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள்..! வெளியான அறிவிப்பு..!samugammedia

Sharmi / Jun 10th 2023, 4:29 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

மிக விரைவில் அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக  கையளிக்கப்படவுள்ளது.



யாழில் 33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள். வெளியான அறிவிப்பு.samugammedia யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது. கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். மிக விரைவில் அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக  கையளிக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement