• May 09 2024

தமிழ் முறைப்படி திருமணம் செய்த லண்டன் காதல் ஜோடி!

Sharmi / Feb 11th 2023, 2:27 pm
image

Advertisement

இந்தியாவின் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடி, தமிழ் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலன் - லியோ காதல் ஜோடி, 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் ஆரோவில் வந்த நிலையில், ஆலன் விவசாய பணிகளை செய்து வந்தார்.

லியோ ஒரு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில்,தமிழ் பாரம்பரியத்தின் மீது கொண்ட ஈர்ப்பால்,இருவரும் வேட்டி சேலை அணிந்து தாலி கட்டி, தமிழ்முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திருமண விழாவில் வெளிநாட்டினர் பலர் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் முறைப்படி திருமணம் செய்த லண்டன் காதல் ஜோடி இந்தியாவின் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடி, தமிழ் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர்.இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலன் - லியோ காதல் ஜோடி, 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் ஆரோவில் வந்த நிலையில், ஆலன் விவசாய பணிகளை செய்து வந்தார். லியோ ஒரு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில்,தமிழ் பாரம்பரியத்தின் மீது கொண்ட ஈர்ப்பால்,இருவரும் வேட்டி சேலை அணிந்து தாலி கட்டி, தமிழ்முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமண விழாவில் வெளிநாட்டினர் பலர் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement