2,197 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு Maine-5 பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தில் வந்து சேர்ந்தது.
916 பணியாளர்களுடன் மால்டா மாநிலத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல் நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாகவும், காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாகவும் துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் இன்று இரவு ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு புறப்படவுள்ளது.