யாழ்ப்பாணத்தில் கலங்கன்னி வலைத்தொழில் செய்யும் கடற்றொழிலாளர்களுக்கு ஊன்று தடிகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் இருந்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இராணுவத்தின் உதவியுடன் தடிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று குறித்த தொழிலாளர்களுக்கு தடிகளை கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.