• May 19 2024

முக்கிய அறிக்கையை பிரதமரிடம் கையளித்த மஹிந்த!samugammedia

Sharmi / Apr 11th 2023, 11:37 am
image

Advertisement

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று (11) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த குழுவின் அறிக்கையை தயாரித்த பின்னர் அதனை கையளிப்பதற்கான திகதியை வழங்குமாறு எல்லை நிர்ணய குழுவின் தலைவர் என்ற வகையில் தாம் முன்னர் கோரியிருந்ததாக அந்த குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முன்னர் தெரிவித்திருந்தார்.

புதிய எல்லை நிர்ணயத்தின் மூலம் எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4,000 என்ற எல்லைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முக்கிய அறிக்கையை பிரதமரிடம் கையளித்த மஹிந்தsamugammedia எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று (11) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.குறித்த குழுவின் அறிக்கையை தயாரித்த பின்னர் அதனை கையளிப்பதற்கான திகதியை வழங்குமாறு எல்லை நிர்ணய குழுவின் தலைவர் என்ற வகையில் தாம் முன்னர் கோரியிருந்ததாக அந்த குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முன்னர் தெரிவித்திருந்தார்.புதிய எல்லை நிர்ணயத்தின் மூலம் எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4,000 என்ற எல்லைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement