• May 17 2024

பேருந்தில் இருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Sep 26th 2023, 5:20 pm
image

Advertisement

புளத்சிங்களவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்திலிருந்து ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்தச் சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.

புளத்சிங்கள, கலஹேன பிரதேசத்தில் வசிக்கும் கொக்கல ஆராச்கே ரம்ய குமார என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புளத்சிங்கள நாரகல பிரதேசத்தில் பஸ்ஸிலிருந்து தவறி வீழ்ந்த இவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பேருந்தில் இருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு samugammedia புளத்சிங்களவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்திலிருந்து ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்இந்தச் சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.புளத்சிங்கள, கலஹேன பிரதேசத்தில் வசிக்கும் கொக்கல ஆராச்கே ரம்ய குமார என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.புளத்சிங்கள நாரகல பிரதேசத்தில் பஸ்ஸிலிருந்து தவறி வீழ்ந்த இவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement