கடும் மழை காரணமாக திருகோணமலை,முள்ளிப்பொத்தானை பகுதியில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இன்று(19)காலை முதல் மழை தொடர்ந்தும் பெய்கிறது. இதனால் முள்ளிப்பொத்தானை நிஸ்கோ வீதியும் அப்பிரதேசமும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்கரைப்பற்று பிரதேசத்திலும் அடை மழை பெய்து வருகிறது.