யாழ்ப்பாணம் மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று வியாழக்கிழமை (22) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
இவ் இரதோற்சவப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபட்டமை குறிப்பிடத்தக்கது.