கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்(30) காக்கைதீவு பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார்.
இதன்போது சாவற்காடு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கான இறங்கு துறை அமைத்தல் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய கோரிக்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.